விதுரர் தனது அறிவுரைகளை மேலும் தொடங்குகிறார். திருதராஷ்டிரனிடம் பண்டிதர்கள் என்றால் யார் முட்டாள்கள் என்றால் யார் அவர்களுக்கான இலக்கணம் எப்படி இருக்க வேண்டும் என்று கீழ் வருமாறு கூறுகிறார். இதை படிக்கும்போது விதுரர் படித்தவர்கள் தான் பண்டிதர்கள் என்று எங்குமே கூறவே இல்லை. கீழ் வரும் நான்கு லட்சணங்கள் முதலாவதாக பண்டிதருக்கு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
1. தன்னைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டவர்கள்.
2. தனக்கு தெரிந்ததை செயலாற்ற முயற்சி செய்பவர்கள்.
3. அதை செயலாற்ற முயற்சி செய்யும் போது வரும் தடங்கல்களை தாங்கும் பொறுமை உள்ளவர்கள்.
4. செய்யவேண்டிய காரியங்களை தரும சாஸ்திரம் சொன்ன வழியிலேயே செய்ய முயற்சிப்பவர்கள்.
Showing posts with label யார் பண்டிதர்கள். Show all posts
Showing posts with label யார் பண்டிதர்கள். Show all posts
Wednesday, December 9, 2009
Subscribe to:
Posts (Atom)